வைஷாலி வாசகர் வட்டம்: வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017. VAISHALI READERS CIRCLE “GOLU-COMPETITION”

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 16 September 2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017. VAISHALI READERS CIRCLE “GOLU-COMPETITION”


வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017. VAISHALI READERS CIRCLE “GOLU-COMPETITION”

The Competition will be based on Our Tamil Traditions and Culture with Modern Civilization.

Under Five Categories (1) GOLU WITH TRADITIONS(Score-35%):-Such as The Golu - Steps with God, Guru, Human, Animals & insects.

(2) GOLU WITH OUR CULTURAL ACTIVITIES(Score-25%):-Such as The various methods of 9-Days Activities with Special Pooja & Alangaram.

(3) GOLU WITH MODERN CIVILIZATION(Score-10%):-Such as Decorate with New Styles of Electrical and Electronic systems and Handicraft or Handmade Items.

(4) GOLU WITH ENVIRONMENTAL AWARENESS ACTIVITIES FOR KITS(Score-15%):-Such as Go-Green-Natural-Park and Garden Related Decorations

5) And WELCOME - HOSPITALITY- PRESENTATION(Score-10%).

"Vishali Readers Circle- NCR-New Delhi" The main purpose of this to organize these kind of competition and cultural program is to be develop and improve our traditional bonding trend with To-days Younger Generations and create a awareness platform for our Vaishali Readers Circle-members to share our views & thoughts.



வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017.

நவராத்திரி விழா போட்டிகள் நமது தமிழ் பாரம்பரியங்கள்,கலாச்சாரம், மற்றும் நவீன நாகரீக வளர்ச்சியின் அடிப்படையாக மதிப்பீடு செய்யப்படும்.

இந்தப் போட்டியானது மொத்தம் ஐந்து வழி வகைகளின் முறையே மதிப்பீடு செய்யப்படும்:-

(1) மரபு வழி சார்ந்த கொலு அமைப்பு : -அதாவது மேல் வரிசையிலிருந்து - கடவுள், குரு, மனிதர்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என்கிற முறையில் கொலு-படிகள். (மதிப்பீடு- 35%)

(2) நமது கலாச்சார செயல்முறைகளுடன்:- அதாவது சிறப்பு பூஜை மற்றும் ஆலங்காரம் கொண்ட 9 நாட்கள் நிகழ்வுகள் பல்வேறு முறைகள். (மதிப்பீடு- 25%)

(4) இளையதலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அமைந்த கொலு : - அதாவது பசுமை தோட்டம் -இயற்கை-பூங்கா மற்றும், இயற்க்கை சார்ந்த, அதன் தொடர்புடைய அலங்காரங்கள் (மதிப்பீடு- 15%)

(3) புதுயுக நாகரீக சீர்குலைவு இல்லாத கொலு அமைப்பு:- அதாவது மின்சாரம் மற்றும் மின்னணு அலங்கார அமைப்புகள் மற்றும் கைவினை அல்லது கையால் செய்த பொருட்கள், என ஒரு புதிய வழிமுறைகளில் -கொலு அமைத்தல் . (மதிப்பீடு- 10%)

5) மற்றும் வரவேற்பு - விருந்தோம்பல் -வழங்கல்- போன்றவை .(மதிப்பீடு- 10%)
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
"வைஷாலி வாசகர் வட்டம்- NCR- புது தில்லி" இந்த வகையான போட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம், நமது பாரம்பரிய பண்பாடுகளை போற்றி பாதுகாக்கவும் இன்றய இளைய சமூகத்தினர்களுடன் ஒரு பிணைப்பை மேம்படுத்துவதும், நமது வாசகர் வட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதாகும். படிகள் கீழிருந்து மேலாக வரிசைப்படுத்தவேண்டும்:- 1. முதலாம் படி :- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள். 2. இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :- பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள். 4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள். 5. ஐந்தாம்படி :- ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள 6. ஆறாம்படி :- ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். 7. ஏழாம்படி :- மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள். 8. எட்டாம்படி :- தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.

வாருங்கள் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றிக் காக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி மேலும் மேலும் பல விடயங்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
இப்படிக்கு வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம். வைஷாலி, காசியாபாத், புது தில்லி.


No comments:

Post a Comment