வைஷாலி வாசகர் வட்டம்: 18-09-2016 உலக அறிவாளர் தினம், வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு

FREE JOBS - JUST CLICK HEAR

Wednesday 7 September 2016

18-09-2016 உலக அறிவாளர் தினம், வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு வரும் செப்டம்பர்-18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்றய  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். 
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க வழிநடத்திச்சென்ற பெரியவர்கள் என  பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 31வது வாசகர் வட்ட சந்திப்பு 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

# வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்ட அல்லது ஏட்டிக்குப் போட்டி.

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment