வைஷாலி வாசகர் வட்டம்: வைகாசி மாத வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு வரும் 15-05-2016, 3ம் ஞயிறு அன்று....

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 7 May 2016

வைகாசி மாத வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு வரும் 15-05-2016, 3ம் ஞயிறு அன்று....

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு வரும் 15-05-2016, 3ம் ஞயிறு அன்று வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 03.00 மணிக்கு தொடங்கும்... 

வைகாசி மாத  தலைப்பு :- கோடைக்காலம் (அல்லது) வெப்பம் (அல்லது)  உலக வெப்பமயமாதல் ( அல்லது) சுட்டெரிக்கும் வெய்யில் பாதுகாப்பு:-
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம்" படித்ததில் பிடித்தது பகுதி....
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த ...
0. திருக்குறள் போட்டி 
1. பேச்சுப்போட்டி 
2. பாட்டுப்போட்டி 
3. கதைப்போட்டி 
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி  
6. புகைப்படப் போட்டி 
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி...."கோடை வாசஸ்தலம் உருவான வரலாறு - குலு குலு குன்னூர் மற்றும் சில்லென்ற சிம்லா  "

10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்- பயனுள்ள கோடை விடுமுறை பயிற்சிகள்.      
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ் பக்கம் " - இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....
சிறப்பு போட்டிப் பரிசு, விமர்சகர் பணமுடிப்பு பரிசு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment