வைஷாலி வாசகர் வட்டம்: வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம்.

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 20 January 2018

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம்.

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் வாசகர்வட்டத்தின் பொன்விழா நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய சிறப்பு சந்திப்பு.
புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் தை மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 47வது வாசகர் வட்ட சந்திப்பு 28-01-2018 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.30pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=22 மார்கழி மாதம், தேதி-28-01-2018. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3.30pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/
வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல....... 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

No comments:

Post a Comment