வைஷாலி வாசகர் வட்டம்: NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 29வது சந்திப்பு வரும் 17-07-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று

FREE JOBS - JUST CLICK HEAR

Wednesday 6 July 2016

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 29வது சந்திப்பு வரும் 17-07-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 29வது சந்திப்பு வரும் 17-07-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 
ஆடி மாதம்:- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள்:- ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அமைந்திருக்கும். . :-
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் எங்க வீட்டு தோட்டம்......
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த ...
0. திருக்குறள் போட்டி 
1. புத்தகம் படிக்கும் போட்டி (புதியதாக தொடக்கம்) 
2. பேச்சுப்போட்டி 
3. பாட்டுப்போட்டி 
4. கதைப்போட்டி 
5. கவிதைப்போட்டி
6. கட்டுரைப் போட்டி  
7. புகைப்படப் போட்டி 
8. சித்திரப் போட்டி,
9. சிரிப்புப் போட்டி,
10 "சரித்திரம் முக்கியம்" பகுதி...."புஷ்பவிமானம் பற்றிய சித்தன்னவாசல் ஓவியம் கூறுவது என்ன மேலும் ஆன்மீகம் சார்ந்த சரித்திர முக்கியத்துவம், மற்றும்  வரலாற்றுச் சம்பவங்கள் பற்றிய ஒரு பார்வை "-மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 29வது வாசகர் வட்ட சந்திப்பு 17-07-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

12. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
13. "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " - இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....
14. சிறப்பு போட்டிப் பரிசு, விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

NCR-NEW DELHI என்று குறிப்பிடும் நமது தேசிய தலைநகரான புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் அமைந்த ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநில எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களில்  வசிக்கும் தமிழர்களும், கிழக்கு தில்லியின்  "வைஷாலி" டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்த செக்டர்-4 மையப் பூங்காவில் (Central Park) நடைபெறும் நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு  நிகழ்ச்சியில் பங்குபெறலாம். 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment